திருநள்ளாறு கோவிலில் எப்படி வழிபடுவது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Thirunallar Kovil Valipadu Murai : நாம் அனைவருமே திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு தோஷம் விலக அல்லது குறைய செல்வது வழக்கம். திருநள்ளாறு …
விநாயகருக்கு எந்தெந்த பிராத்தனைக்கு எத்தனை தேங்காய் உடைக்க வேண்டும்..
Vinayagar Thengai Venduthal : எந்தெந்த வேண்டுதலுக்கு எத்தனை தேங்காய் காணிக்கை செலுத்தலாம். கோவிலுக்கு சென்றாலே நம் கஷ்ட்டங்களையும் மற்றும் குறைகளையும் சொல்லி …
விபூதியை உடலில் எங்கு பூசி கொள்ளலாம்? கடைபிடிக்ககூடிய விதிமுறைகள்
விபூதி என்றால் மகிமை, ஐஸ்வர்யம் என்று பொருள், இதனை இட்டுக்கொள்வதற்கு சில விதிமுறைகள் உள்ளது. காலையிலும், மாலையிலும். இரவு தூங்கச்செல்வதற்கு முன்பாகவும் விபூதி …
தமிழகத்தில் அமைந்திருக்கும் அம்பிகையின் சக்தி பீட ஆலயங்கள்
சிவ பெருமானை அழைக்காமல், தட்சண் நடத்திய யாகத்தில் அவருக்கு கிடைக்க வேண்டிய அவில் பாகத்தை பெறுவதற்காக போன தாட்சாயணி, தட்சன் நடத்தும் யாகத்தை …
கண் திருஷ்டி விலக ஞாயிற்றுக்கிழமை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்
கல்லடிபட்டாலும் படலாம், கண்ணடி மட்டும் படவே கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். கல் அடிப்பட்டவர்கள் கூட, ஒரு சில நாட்களில் அந்த காயத்திலிருந்து …
அஷ்டமி தினத்தில் இந்த தவறை செய்து விடாதீர்கள்..! அதேபோல் இதை செய்தால் நன்மை ஏற்படும்..!
ஆன்மீக ரீதியாக பல விஷயங்களை பார்த்து தெரிந்துகொண்டிருகிறோம். இருந்தாலும் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் என்றால் உடனே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்வது …
பஞ்சகவ்ய ரகசியங்கள்
பாலில் எடுக்கப்படும் தயிர் முதலிய ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடையது, குணமுடையது இவற்றின் கலவை சிறந்த சத்துணவு, கோசலமும்(கோமியம்) , கோமலமும்(பசுஞ்சாணம்) மருத்துவக் குணம் …
வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் வரக்கூடிய அதிர்ஷ்டங்கள்
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும், வாஸ்து சாஸ்திரத்திலும், ஜோதிடத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் போடுவதிலிருந்து வீடு …
ஆனி மாதம் பிறந்த குழந்தைகளின் குணநலன், அதிர்ஷ்டம், தொழில் எப்படி இருக்கும் தெரியுமா?
ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் திறமை தமிழ் மாதங்களில் 3 ஆவது வரக்கூடிய ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். இந்த மாதத்தில் …
வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய தானம்
சில பரிகாரங்களை எல்லாம் பக்தியோடு, நம்பிக்கையோடு செய்தால் தான் பலன் உண்டாகும். ஆனால் ஒரு சில பரிகாரங்களை அனைத்தும் போன போக்கில் விளையாட்டாக …










